Tuesday, October 14, 2008

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்:35 தீவிரவாதிகள் பலி

 
 
lankasri.comபாகிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 35தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வடமேற்கு பகுதியில் ஓரக்ஜாய் மாவட்டத்தில் அல்-காய்தா தீவிரவாதிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குறிப்பிட்ட வீட்டின் மீது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.இதில் ஏராளமான தற்கொலைப் படை தீவிரவாதிகள் பலியானதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223888145&archive=&start_from=&ucat=1&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails