Tuesday, January 27, 2009

பிரணாப்முகர்ஜி இலங்கை விரைவு...!

 
இந்தியா அரசின் விசேட துாதுவராக
Affairs Minister Pranab Mukherjee
இன்று இலங்கைக்கு விஜயம்
செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது விஜயம் தமிழருக்கு விடிவையும்
சமாதானததையும் உருவாக்கி தருமா என
தெரியவரவில்லை.

எறிகணைகளால் படுகொலை செய்யப்பட்டும்
படுகாயமடைந்த மக்களிற்கு அவசர மருத்துவ
உதவிகளை
வழங்க உடனடி அமைதி ஒன்று உருவாகலாம்
என எதிர் பார்க்கப்
படுகிறது....


இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு
செல்லும் இவர் இலங்கை அதிபர் மகிந்த ராயபக்சே மற்றும்
வௌிவிவகார அமைச்சர் போகலகமவையும்
கலந்து தற்போதைய அரசியில் நிலமை தொடர்பாக
கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி மற்றும் ஏணைய தமிழ் அரசியல்
கட்சிகளின் ஒன்றினைந்த அழுத்தம் காரணமாக
இவரது பயணம் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. !
////
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails