Thursday, January 29, 2009

புதுக்குடியிருப்பு மருத்துவமனையை நோக்கி சிறிலங்கா படையினர் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு அரச மருத்துவமனையைச் சுற்றி நேற்று வியாழக்கிழமை இரண்டு மணிநேரம் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
மருத்துமனைக்கு மிக அருகில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதனால் கர்ப்பிணிகள் தொடக்கம் பிறந்த குழந்தைகள் வரை அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

இத்தாக்குதலினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களும் பதற்றமடைந்த நிலையில் பாதுகாப்புத் தேடி சிதறியோடினர்.

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1233288758&archive=&start_from=&ucat=&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails