Saturday, January 24, 2009

புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் சிறிலங்கா படையினருக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 26 பேர் பலி; 52 பேர் படுகாயம்

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 26 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படையினரின் 5 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டள்ளன.
பிகே எல்எம்ஜி - 01
ஆர்பிஜிக்கள் - 04
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 07
உள்ளிட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dbj0A0ecQG7h3b4F9EE4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails