Tuesday, December 30, 2008

ஈராக்கில் 98 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

 

 

அமெரிக்கா ஈராக் மீது போர் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை 98 ஆயிரத்து 400 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித உரிமை குழுவினர் தெரிவத்துள்ளனர்

2008ம் ஆண்டில் மாத்திரம் ஒருநாளைக்கு 25 பேர் விகிதம் சுமார் 8300 தொடக்கம் 9 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் 2006 மற்றும் 2007ம் ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் 48 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டள்ளார்கள்.

 

இதேவேளை 2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது போர் ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் சுமார் 4200 அமெரிக்க துருப்பும் 175 இங்கிலாந்து துருப்பினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails