Friday, February 27, 2009

Breaking News:விடுதலை புலிகள் சுட்டு வீழ்த்திய வான்படையின் விமானம்

சிறீலங்கா வான்படையின் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது


சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் உத்தியோகபூர்லமாக எதுவித அறிவித்தலும் விடவில்லை.

 

இதேவேளை பாதுகாப்பு ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளிடம் விமானத்தை சுட்டுவீழ்த்தக்கூடிய ஆயுதவல்லமை இல்லை எனவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

மேலதிக விபரங்கள் விரைவில்....

 

http://www.pathivu.com/news/534/54/.aspx

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails