Tuesday, February 24, 2009

எந்த நாட்டின் நிர்பந்தத்திற்கும் அடிபனிந்து யுத்த நிறுத்தம் அறிவிக்க முடியாதாம்-இலங்கையின் தெனாவெட்டு

எந்த நாட்டின் நிர்பந்தத்திற்கும் அடிபனிந்து யுத்த நிறுத்தம் அறிவிக்க முடியாதாம்: ரட்னஸ்ரீ விக்ரமநாயக்க.
 



 
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லுமாறு பல நாடுகள் அரசாங்கத்தகை கேட்டுள்ளன என்பதனை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, இலங்கை அரசாங்கமானது யுத்த நிறுத்தமொன்றுக்குத் தயாராகவில்லை என்பதனையும் இந்தச் சந்தர்ப்பத்தில் தான் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (24.02.2009) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் வாசிக்க‌
 
 
 

 

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails