Sunday, February 22, 2009

இலங்கை தமிழர் அவலம் குறித்து சோனியாவின் மௌனம்: தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் பதவி விலகினார்

 
 
இலங்கை பிரச்சினையில் கட்சி தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் பதவி விலகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, இலங்கை பிரச்சினை தொடர்பில் இதுவரையிலும் உரிய முனைப்பு எதனையும் காட்டவில்லை எனவும் அதனால் கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழருவி  தெரிவித்தள்ளார்.
 
மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0g0ecQG7B3b4P9EW4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails