Sunday, May 24, 2009

தலைமை உத்தரவுக்கு காத்திருக்கிறோம்: மீண்டும் போரிட தயார்; விடுதலைப்புலிகள் அறிவிப்பு

 
கொழும்பு, மே. 24-
 
மீண்டும் போரிட தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர். யாழ்குடா பகுதியில் உள்ள விடுதலைப்புலிகள் 48 மணி நேரத்துக்குள் சரணடைய வேண்டும் என்று யாழ் மாவட்ட ராணுவ தளபதி கெடு விதித்து உள்ளார். இதற்கு பதில் அளித்த யாழ்ப்பாணம் பகுதி விடு தலைப்புலிகள் தளபதி வெற்றிக்குமரன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails