Wednesday, June 25, 2008

நாய்கள் எஸ்கேப்

 

 

  செங்டு: காயம் அடைந்த நாய்களை கட்டி இழுத்து வருகிறார் ஒரு தன்னார்வ தொண்டர். இவை சீனாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவை. அவற்றை தன்னார்வ தொண்டர்கள் காப்பாற்றி, செங்டு நகரில் உள்ள விலங்குகள் நல மையத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இந்த நாய்கள் மெல¢ல மெல்ல குணமாகி வருகின்றன. விசேஷமாக அமைக்கப்பட்ட சக்கரங்கள் இந்த நாய்களுடன் சேர்த்து கட்டப்பட்டுள்ளதால், இவை சுலபமாக நடக்கிறது.
http://www.dinakaran.com/daily/2008/june/26/jannal.asp

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails