Saturday, June 14, 2008

மிரட்டி,பயமுறுத்தி என்னத்தை சாதிக்க போகிறீர்கள்

ஈரான்: மதம் மாறிய பத்து கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.




டெஹ்ரான், 28 மே . ஈரானின் தெற்கு ஷிராஸ் பட்டணத்தில் சமீப மாதங்களில் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடார்ஸ் என்ற செய்தித் தொடர்பாளர் கூறும் பொழுது, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 க்கும் மேற்பட்ட ஈரானிய மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடார்ஸே ஐக்கிய அரபு நாட்டின் ஒரு அகதியாயிருக்கிறார்.

புதிய மஜ்லிஸ் அல்லது ஈரானிய பாராளமன்றம் முதன் முறையாக கடந்த செவ்வாய்கிழமை கூடினது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தண்டனை விதிகளை மறுசீரமைப்பு செய்வதைக் குறித்து வரும் வாரங்களில் விவாதிக்கும்படி கூடுகிறார்கள்.

இந்த புதிய சட்டத்தின் கீழ் ஒரு இஸ்லாமிய தகப்பனுக்கு பிறந்த ஒருவர் இஸ்லாமைத் துறந்து வேறு விசுவாசத்திற்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை வழங்கலாம்.


கடந்த காலங்களில் அதிக அளவிலான கிறிஸ்தவர்களையும், பகாயி மதத்தை பின்பற்றுகிறவர்களையும் தூக்கலிட்டிருந்தாலும், தற்போது இந்த சட்டம் ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Iran: Ten Christian converts arrested




Tehran, 28 May (AKI) - Ten Iranians who converted from Islam to Christianity in recent months have been arrested in the southern city of Shiraz.

According to Goodarz, a spokesperson for the Iranian converts, more than 35 of them have been arrested since the beginning of the year. Goodarz himself has taken refuge in Dubai, in the United Arab Emirates.

The new Majlis or Iranian parliament which met for the first time on Tuesday will be discussing in the coming weeks proposed laws presented by the government to reform the penal code.

Under the new law, anyone born to a Muslim father who decides to renounce Islam and convert to another faith, faces the death penalty.

The punishment is currently absent from the Iranian penal code even though in the past, dozens of Christian converts and followers of the Bahai faith have been hanged


h ttp://www.adnkronos.com/AKI/English/Religion/?id=1.0.2203438506


http://unmaiadiyann.blogspot.com/2008/06/blog-post_13.html
 
 
umar said.........
 
இவர்கள் பயப்பட வைத்து மதத்தை காப்பாற்றவேண்டுமே ஒழிய, வேறு எதனாலும் இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை இருக்கவைக்க முடியாது.

நாம் ஒரு பொதுவான‌ கேள்வியை கேட்போம்:

ஒருவேளை இந்த‌ 10 பேருக்கு, இஸ்லாமுக்கு மாறிவிடு என்று இவர்களுக்கு சில‌ நாட்க‌ள் அவ‌காச‌ம் கொடுப்பார்க‌ள்.

இவர்களில் 5 பேர் உயிருக்கு பயந்து இஸ்லாமில் இருக்கிறேன், நான் மாறவில்லை என்று சொல்வார்கள் என்று நினைத்துக்கொள்வோம். மற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விடும்.

சரி, இந்த ஐந்து பேர் அல்லாவிற்கு தொழுகை நடத்தும் போதும், அவர்கள் சூராக்களை ஓதும் போதும், எப்படி செய்வார்கள்?

இவர்களால் ஆவியோடும் உண்மையோடும் அல்லாவை தொழுதுக்கொள்ள முடியுமா?

மற்றவர்களுக்காக இவர்கள் பாசாங்கு செய்து தொழுதுக்கொள்வது அல்லாவிற்கு தெரியாமல் போகுமா?


ஒருவேளை இவர்கள் இப்படி பாசாங்கு செய்து உயிருக்கு பயந்து முஸ்லீம் போல தொழுதுக்கொள்வதைப் பார்த்து, அல்லா எப்படி ஃபீல் பண்ணுவார்?

"அடடே என் மக்கள் எப்படி தொழுதுக்கொள்கிறார்கள் பாருங்கள், எவ்வளவு பக்தி, எவ்வளவு தாழ்மை என்று பூரிப்பு அடைவாரா? அல்லது இவர்களின் உணமை மனநிலை அறிந்து, வீணாக எனக்கு தொழுகை செய்கிறார்கள் என்று எண்ணுவாரா?"

மூஸ்லீம்களுக்கு இவைகள் எல்லாம் ஒன்றும் தெரியாதா? அல்லது எப்படி இதனை இவர்கள் புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்?

பக்தி என்பது மனது சம்மந்தப்பட்டது அல்லவா? மனதின் அடிபாகத்தில் இறைவன் பற்றி நாம் கொண்டுள்ள அன்பே பக்தியாக வெளிப்படுகிறது என்று இவர்களுக்குத் தெரியாதா?

என்னமோ போங்க...?

பிதாவே இவர்களை (முஸ்லீம்களை) மன்னியும், இவர்கள் செய்கிறது இன்னது என்று.....

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails