Wednesday, June 11, 2008

போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க

 

1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails