Tuesday, August 12, 2008

115 புலிகள் சுட்டுக்கொலை

115 புலிகள் சுட்டுக்கொலை

.

.

கொழும்பு, ஆக. 12: இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 115 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக  இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையின் வடக்கு பகுதியில் ராணுவம் தொடர்ந்து  தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது.

நேற்று முன் தினம் ராணுவம் நடத்திய  தாக்குதலில் 115 புலிகள்  கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் உதயநாணயக்காரா தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களில் 3 ராணுவ வீரர்களும் பலியானதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.maalaisudar.com/newsindex.php?id=17707%20&%20section=23

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails