| முப்பத்தி மூன்று தொழிலாளர்களின் வேலைநீக்க உத்தரவில் கையெªழுத்திடப்போய், கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார், பிரபல 'பிரிக்கால்' நிறுவனத்தின் மனிதவளத்துறை துணைத் தலைவரான ராய் ஜார்ஜ்! மனித வள மேம்பாட்டுத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்கொண்டவர் ராய் ஜார்ஜ். கொல்கத்தாவில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் படித்தவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் மனிதவளத் துறைக்கான 2006-ம் ஆண்டு விருது பெற்றவர். பல கம்பெனிகள் இவரை மனிதவள துறைத் தலைவராக பணி யாற்றச் சொல்லித் தேடிவந்தன. காரணம், நிர்வாகம்-தொழிலாளர் இடையே இவர் கடைப்பிடிக்கும் மென்மையான அணுகுமுறை. ராய் ஜார்ஜுக்கு மனதில் தோன்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உண்டு. அதற்காக http://royjgeorge.blogspot.comஎன்ற பிளாக் ஆரம்பித்து எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் தொடர்புடைய முழுத் தகவலும் அந்த பிளாக்கில் இருக்கிறது. அவர் கடைசியாக செப்டம்பர் ஆறாம் தேதி பதிவு செய்த கருத்தின் தலைப் புகள்.... இவை: 'வாழ்க்கையின் நோக்கம்!', 'திடீர் தீவிரவாதத்தால் எந்தப் பயனும் இல்லை!' |
| source:vikatan |
--
www.thamilislam.co.cc
நிறுவனத்தில் படித்தவர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் மனிதவளத் துறைக்கான 2006-ம் ஆண்டு விருது பெற்றவர். பல கம்பெனிகள் இவரை மனிதவள துறைத் தலைவராக பணி யாற்றச் சொல்லித் தேடிவந்தன. காரணம், நிர்வாகம்-தொழிலாளர் இடையே இவர் கடைப்பிடிக்கும் மென்மையான அணுகுமுறை. ராய் ஜார்ஜுக்கு மனதில் தோன்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் உண்டு. அதற்காக 


No comments:
Post a Comment