Sunday, September 27, 2009

தேசிய தலைவர் படம் சொல்லும் பாடம் என்ன ?


 

 

தமிழீழ தேசிய தலைவர் தியாகச் சுடர் திலீபனுக்கு அகவணக்கம் செலுத்தும் இப் புகைப்படம் நினைவு கூர்வது எதனை ? என நாம் சற்று சிந்திக்கவேண்டும். 

அவர் வழியை நாம் பின்பற்றுகிறோமா ? எம்மில் எத்தனைபேர் திலீபன் நினைவு நாளுக்குச் சென்றுவந்தோம் ? போராட்டம் இன்னும் முடியவில்லை. போர்க்களங்கள் இன்னும் ஓயவில்லை. ஆதலால் தமிழா போராடு.. உன் விடிவை எட்டும்வரை போராடு என்ற முழக்கத்துடன் நாம் தொடர்ந்தும் எம் உரிமைக்காகப் போராடுவோம். 

தியாக தீபம் திலீபன், கிட்டு அண்ணை நினைவு தினம், மாலதி நிணைவு தினம், கரும்புலிகள் தினம், மாவிரர் நாள், நாட்டுப்பற்றாளர் தினம் என எமது விடுதலைக்கு உரம் சேர்க்கும் நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெறவேண்டும். அதனால் எம் விடுதலை வேள்வி மேலும் ஓங்கும், ஆதலால் அதனைத் தொடர்வோம்..


 

 source:athirvu

 


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails