Saturday, March 1, 2008

யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ

"யோக்கியகாரன் வரான் சொம்பு எடுத்து வையுங்கோ"
 
கொஞ்சம் பேர் ரோம்ப யோக்கியமா இருக்கர மாதிரி சில பதிவாளர்கள் சூடான இடுகை பிடிக்க தேவையில்லாத பதிவுகள் இடுகிறார்கள் என்று புலம்பியே சூடான இடுகை கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.
 
நான் இனிமேல் எழுதாமல் சென்று விடலாமா என்று நினைக்கிறேன் அப்படின்னு சொல்லியே மனுஷனை நோக அடிக்கராங்க.
 
தலைப்பு எது வச்சாலும் என்னோட நோக்கம் நம்ம சொல்ல வரது எல்லாருக்கு போய் சேரனும் அவ்வளவுதான்.மத்தபடி சூடன இடுகை,குளிரான இடுகை இதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையே இல்லை.
 
இரண்டு மாதங்களுக்கு முன் இந்த இணைய உலகத்தை சுற்றிப்பார்த்தப்போது நான் சார்ந்த என் மதத்தை அவ அவன் நினைச்ச மாதிரி எழுதிகிட்டு வந்தான்.
 
சரி நீங்களும் எழுதுங்கட நானும் எழுதறேன் களத்தில் குதிச்சேன் அவ்வளவுதான்.அதுக்கு போய் இந்த கூப்பாடு எதுக்கு போடனும்.பிடிக்கலீன படிக்காம போக வேண்டியது தானே.யாராவதும் கையை பிடிச்சு இழுத்து படிக்க சொன்னாங்களா.
 
நான் இனிமே அப்படித்தான் எழுதுவேன்.நீ வேண்டுமானால் எழுதுவதை விட்டு போ யார் வேண்டாம் என்று சொன்னது.
 
 
 

உங்கள் அபிமான படைப்புகள்

 

குளிக்கும் போது அம்மணமாக குளிக்கலாமா?

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post.html

 
 

திருத்தீட்டானுங்கையா திருட்த்திட்டானுங்க

 
 
 
 

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails