Sunday, March 23, 2008

சிறைகளை நிரப்பும் முஸ்லிம்கள் - ஏமாற்றுவேலை

சிறைகளை நிரப்பும் முஸ்லிம்கள் - ஏமாற்றுவேலை

எனது இணைய நண்பர் இப்னுபஷீர் இன்று ஒரு பதிவு போட்டிருக்கிறார். நான் இந்த பதிவை இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்திருந்தேன், இந்த செய்தி வந்தவுடன். இன்றுதான் அவருக்கு லிங்க் கிடைத்தது போலும்.

அதாவது, நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் சிறைகளில் வாடுகிறார்களாம். அதாவது, முஸ்லிம்கள் இந்தியாவின் சராசரி விழுக்காட்டுக்கு மேலே சிறைகளில் இருக்கிறார்கள்.

இதற்கு இரண்டு காரணம் இருக்க முடியும். ஒன்று, முஸ்லிம்களில் தப்பு பண்ணுபவர்கள் அதிகம். இல்லை என்றால் முஸ்லிம்களை வேண்டுமென்றே உள்ளே தள்ளுகிறார்கள்.

நான் சொல்லவேண்டுமா இப்னு ஐயாவுக்கு எந்த காரணம் தோன்றுகிறது என்று.

இது அவருடைய அனுமானம். நிரூபணம் இல்லை.

இந்த அவமானகரமான புள்ளிவிவரம் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. அரசாங்கம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக சட்ட பூர்வமான எல்லா எத்து வேலைகளையும் செய்து ஒரு விசாரணை ரிப்போர்ட்டும் ரெடியாகிக்கொண்டிருக்கிறது. அதில் பல கோணங்களில் இந்தியாவில் முஸ்லிம்கள் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டு, தியாக மனப்பான்மையுடன் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த விசாரணை ரிப்போர்ட் இன்னும் அபிஷியலாக வெளியே வரவில்லை. ஆனால், அதனால் என்ன? அரசாங்கமே, ட்ரெயிலர் மாதிரி விவரங்களை லீக் செய்துகொண்டிருக்கிறது. எலெக்ஷன் ஜூரம் சிக்குன்குனியாவை விட பயங்கரமானது இல்லையா!!

முஸ்லிம்கள் எப்போதும் "பச்சாதாப" வேஷம் போடுவதில் வல்லவர்கள். என்பதை சகோதரர் இப்னுபஷீர் மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.

மேலும், இஸ்லாமியர்களின் எல்லா உலக, பர்ஸனல் பிரச்சனைகளுக்கும் உலகத்தில் மற்றவர்கள் காரணம் என்பது தெரிந்ததுதானே!!!

ஆனால், உண்மை என்ன?

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏன் இத்தனை கஷ்டம் கொடுக்கிறார்? இதை நான் மேலும் படித்துப்பார்க்க ஆசைப்பட்டேன்.

இந்தியாவில் எந்த குற்றங்களுக்காக முஸ்லிம்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. ஆனால், தீவிரவாதம் சம்பந்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. 12 ஸ்டேட்களைத்தான் இவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.. அதிலும், வெஸ்ட்பெங்கால் மாதிரி பெரிய முஸ்லிம் அதிகமான ஸ்டேட்கள் பதிலே சொல்லவில்லை. இருந்தாலும், இந்த புள்ளிவிவரத்தை தொகுத்து முடித்துவிட்டார்கள்.

இதன்படி பார்த்தால், மகாராஷ்டிரத்தில் முஸ்லிம்கள் ஜனத்தொகையில் 10.6% இருந்தாலும், சிறைக்குள்ளே 32.4% இருக்கிறார்கள். மோடிராஜ்யமான குஜராத்தில் மக்கள்தொகையில் 9% முஸ்லிம்கள் என்றால், சிறைக்குள்ளே இருப்பவர்களில் முஸ்லிம்கள் விழுக்காடு 25%.

ஆனால், காஷ்மீர், அஸ்ஸாம் என்ற டாப் 2 முஸ்லிம் மாநிலங்களில் சிறையில் முஸ்லிம்கள் விழுக்காடு மக்கள்தொகை விழுக்காட்டை விடக்குறைவு.

இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நீதிபதி ரஜீந்தர் ஸச்சார் அவர்கள், நாம் எதிர்பார்த்தது மாதிரியே வருமையே காரணம் என்று ஒரு சோகக்கதை சொல்லியிருக்கிறார்.

ஆனால், வெளிநாட்டை பார்ப்போம். உண்மை நிலை அறிய.

பிரான்ஸில் சிறைச்சாலையில் இருக்கும் முஸ்லிம்கள் விழுக்காடு மிக அதிகம். அவர்கள் சமத்துவ கொள்கையால் பிரான்ஸ் மத-இன வாரியாக சிறை புள்ளிவிவரங்களை வைத்துக்கொள்வதில்லை. ஆனால், சிறையில் இருப்பவர்களில் 60% லிருந்து 70% முஸ்லிம்கள் தான் என்று பல தனியார் அறிக்கைகள் அடிக்கடி வருகின்றன, விவாதிக்கப்படுகின்றன. சிறையில் வாடும் முஸ்லிம்களில் பெரும்பான்மை ஆப்பிரிக்கர்கள்.

சரி, இங்கிலாந்தை பார்க்கலாம். இங்கிலாந்து அரசாங்கமும், இங்கிலாந்து போலீஸூம் முஸ்லிம்கள் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். இப்போதிருக்கும் "political correctness" அந்த அளவிற்கு இருக்கிறது என்பது அந்த அரசியல், சமூக நிலையை பழகியவர்களுக்கு தெரியும்.

இங்கிலாந்தில் என்ன நிலைமை தெரியுமா? கடந்த பத்தாண்டுகளில், சிறையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அங்குள்ள ஷேர்மார்க்கெட்டை விட அதிக புள்ளி விழுக்காடு முன்னேற்றம் !!

இங்கிலாந்தில் முஸ்லிம்கள் 3%. ஆனால், அங்கே சிறைகளில் இருப்பவர்களில் 7% முஸ்லிம்கள்.

ஸ்காட்லாந்திலும் நிலைமை இதேதான். 0.8% மட்டுமே முஸ்லிம்களை கொண்ட அந்த நாட்டில், சிறையில் இருப்பவர்களில் 1.3% முஸ்லிம்கள். அதாவது, 1.5 மடங்கு அதிகம்.

நம் சோனியாவில் பிறந்தவீடான இத்தாலியிலும் இதே கதைதான். சிறையில் இருப்பவர்களில் 14% முஸ்லிம்கள். இது மிக அதிகம்.

இப்படி உலகம் முழுவதும் அல்லாவின் அடிமைகள் சிறைகளில் வாடுவது ஏன்? அங்கெல்லாம், இந்துத்துவா இழிபிறவிகள் இல்லையே?

இதற்கு காரணத்தை ஆராய்ந்தால் பல விஷயங்கள் வருகின்றன.

பிரிட்டன் முஸ்லிம்கள் நம் இப்னு ஐயா மாதிரி சோகக்கதை வாசிக்கவில்லை. ஒரு யூனிவர்ஸிடியால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இரு இஸ்லாமிய அறிஞர்கள் அறிக்கைப்படி சிறைகளில் முஸ்லிம்கள் மத மாற்றம் செய்கிறார்கள்.

இதையேதான் பிரான்ஸ் நிர்வாகமும் கண்டுபிடித்தது. அங்கு 175 முஸ்லிம் தீவிரவாதிகள் சிறையில் ஜிகாத்துக்கு ஆள் சேர்க்க மதமாற்றம் செய்கிறார்கள் என்றது ப்ரான்ஸ் ரகசிய புலனாய்வு (Renseignements Generaux or RG)

பெல்ஜியத்தில் இந்த பிரச்சனை தெரியவந்து, போலீஸ் இயக்குனர் இந்த மாதிரி முஸ்லிம் குற்றவாளிகளை தனியாக அடைக்கவேண்டும் என்று யோசனை சொன்னார்.

ஆஸ்திரேலியாவிலும், ஜெயிலுக்குள் பழங்குடி மக்களை இஸ்லாத்துக்கு மாற்ற முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்காவிலும், சிறையில் இருக்கும் ஆப்பிரிக்க இன கருப்பர்களில், மூன்றில் ஒருவர் இஸ்லாத்துக்கு மாறியவர்கள் என்று ரிப்போர்ட்கள் பேசுகின்றன.

அமெரிக்க நீதித்துறை ஆய்வின் படி, சிறையில் இருப்பவர்களில் 6% முஸ்லிம்கள். அமெரிக்காவில் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 1.5% தான்.

அமெரிக்க Homeland Security Policy Institute அறிக்கைப்படி, சிறையில் தீவிரவாத இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஜிகாத்துக்கு ஆள் சேர்க்கும் முயற்சி. ஏற்கனவே குற்றம் செய்தவர்களை, மது, மாதுவுடன் சுவனத்துக்கு அழைத்துச்செல்லும் ஒரு முயற்சி.

இப்படி உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் இந்த சிறைச்சாலை முஸ்லிம் மக்கள் , இந்தியாவில் மட்டும் ஏன் அடக்கப்படுகிறோம் என்று கதறுகிறார்கள்?

வாய்ப்புகள் கம்மி, முன்னேற்றம் இல்லை என்று கண்ணீர் கதைகள் விடும் இவர்கள் தனக்குள்ளே ஒரு ஆய்வு செய்து மூல காரணம் உண்மை என்று தெரிந்துகொள்ளட்டும்.

எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. உலகம் முழுவதும் சிறைச்சாலையில் நிரம்பிவழியும் இஸ்லாமியர்களின் ஒரே பிணைப்பு இஸ்லாம். மதம்தான். இதுதான் இதற்கு காரணமாய் இருக்க முடியும். இஸ்லாம் காஃபிர்களை இழிவுபடுத்தவில்லையா? அவர்களை இரண்டாம்தர மனிதராக சித்தரிக்கும் இந்த மதம், முஸ்லிம்களை மற்ற இனத்தவர்மீது மனசாட்சி உறுத்தாமல் குற்றமிழைக்கச்சொல்கிறதோ?

குரானில் சொன்னதுபோல் முகம்மதுவே வழிப்போக்கர்களை சூறையாடுவதும், வன்முறை செய்வதும் செய்திருந்தார் என்றால், மற்றவர்களுக்கு கேட்பானேன்? இறைதூதரை ஃபாலோ பண்ணுகிறார்கள் போலும்?
 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails