Tuesday, March 18, 2008

வசந்தம் ரவியும்,தமிழ்மண சூடான இடுகையும்


தமிழ்மணம் தன் சூடான இடுகையை நீக்கிக்கொண்டது.ஆனால் அதன் நடவடிக்கை வரவேற்கதக்கதாக இருந்த போது இந்த சூடான இடுகைப்பகுதியை நீக்க என் பதிவை காரணம் காட்டி கோரிக்கை வைத்த வசந்த ரவி அவர்களின் பதிவுகளை கொஞ்சம் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 
 
//இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார்,//
 
 
மேலே உள்ள வார்த்தைகள் நான் எழுதியது அல்ல,என் பதிவின் தலைப்பை பார்த்து ஓழமிடும் தமிழ்மண மூத்த பதிவர் வசந்தம்ரவி அவர்களின் பதிவில் இருந்தவை.இதைத்தான் சொன்னேன் யோக்கியகாரன் வரான் சொம்பெடுத்து வையுங்கோன்னு.
 
நான் வைக்கும் தலைப்புகள் அனைத்தும் என் கட்டுரையில் ஏதாவது ஒரு வரியில் இருக்கும்.என் கட்டுரைகள் படித்த அனைவருக்கும் தெரியும் என் தள கட்டுரைகள் பெரும்பாலும் மற்ற பதிவர்கள் எழுதிய பதிவுகளில் இருந்து எடுத்து பதிப்பதுவே.நானாக எந்த பெண்ணையும் கேவலமாக வர்ணித்து எழுதுவதில்லை,அது என் வேலையும் இல்லை.
 
தலைப்பை ஏதோ ஒரு நடிகையின் பெயரை வைத்துவிட்டு,அவளின் மார்பு பிதுங்கிய போட்டோவையும் தன் பதிவில் வெளியிடும் ஒருவர் என் பதிவை குறித்து தமிழ்மணத்துக்கு புகார் செய்கிரார்.இதன் உள் நோக்கம் என்ன?
 
பெண்களை வண்புணர்ச்சி செய்யும் ராணுவம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இடுகையில் பல விதமாக பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.அதை எவரும் கேட்கவில்லை.கேட்டால் செருப்படி விழும் என்று தெரியும்.
 
எத்தனையோ பதிவர்கள் நிர்வாணம்,யோனி என்ற வார்த்தைகளை இட்டு ,அதுமட்டும் இல்லை இரட்டை அர்த்தம் தரக்கூடிய தலைப்புகள் வைத்து பதிவுகளை இடும் போது என் பதிவை மட்டும் ஏன் சந்திக்கு இழுக்கிறீர்கள்.
 
நான் கடைசியாக சொல்லிக்கொள்ளுவது இனி என் பதிவை பற்றி சொல்ல ஏதாவதும் இருந்தால் என் பதிவில் வந்து உங்கள் சொந்த பெயரில் பிண்ணுடம் இடுங்கள்.அதை விடுத்து என் பதிவை போட்டோவாக வெளியிட்டு தமிழ்மணத்தில் என் பதிவை நீக்க சொல்லி முறையீடுகள் பதிவு வெளியிட்டு விளம்பரம் தேட ஆசைப்பட்டால் விளைவுகள் உங்களையே சாரும்.
 
 
 
 
 
 
 
 
கீழே உள்ள வசந்தம்ரவியின் பதிவில் இருந்த ஒரு சில பெண்ணை பற்றிய வர்ணணை.ஒரு நடிகையில் அரை மார்பு தெரியக்கூடிய போட்டோ என் பதிவில் நான் இடம் பெற விரும்பவில்லை.அதனால் அதை இங்கு பதிக்கவில்லை.இது தான் இவரது யோக்கிதை.மற்றவை வாசகர்கள் கையில்
 
 
 
 
 
 
 
 
//ஆடை அவிழ்ப்பு இல்லை , தொப்புளை காட்டவில்லை, மார்பு பிளவு காட்டவில்லை, ஆடும் பெண்ணை எந்த ஆணும் இடுப்பை பிடித்து பிசயவில்லை, மார்பில் முட்டவில்லை,

 

பாடல் மற்றும் இன்ன பிற பாடல்களிலும் ஸ்ரேயா அணிந்த வந்த உடைகளை
நினைத்தாலே அப்பப்பா.........தொப்புளுக்கு கீழே படு இறக்கமாக கர்ஸிப் போல ஒன்றை தானே கட்டிக்கொண்டு வந்தார் ஷ்ரேயா.

சரி அதை விடுங்க ....கொஞ்சம் மேலே போவோம் , .......மேல போடுற துணியாவது கொஞ்சம் உருப்படியா இருக்ககூடாதா? .......கொஞ்சம் மெலிவான தேகம் தான் ...அதுக்காக இருக்குற கொஞ்ச நஞ்சத்தையும் இப்படியா தொறந்து காட்டுறது?

எம் ஜி ஆரின் கடைசி கால படங்களில் அவர் மஞ்சுளாவையும், லதாவையும் அரைநிர்வாணமாக புரட்டி எடுக்கும் பாடல் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails