Wednesday, March 26, 2008

ஓசை செல்லாவின் பதிவு கட்

இன்று தமிழ்மணத்தில் வெளியான ஓசை செல்லாவின் பதிவு காட்டப்படவில்லை.சரியாக பாதி வெட்டப்பட்ட நிலையில் தமிழ்மணம் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
 
சரி தொழில்நுற்ப கோளாறாக இருக்கலாம்.அப்படித்தான் நம்மை திருப்திப்படுத்திக்கணும்.நன்றிங்க
 
photo loading...
 
 

ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

 

காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா... ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..


 

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_723.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails