Friday, March 28, 2008

நான்கு வருடங்களுக்கு முன் இதே நாளில் செய்திருந்த தன் சாதனையை சேவாக் சமன் செய்தார்

 
2004-ல் மார்ச் 28 ந் தேதியில் பாக்கிஸ்தானுடன் நடந்த போட்டியில் 309 ரன் எடுத்த சேவாக் தன் சாதனையை  இன்று (28-3-2008) சமன் செய்தார் சேவாக்
 
 
 
 

28 ©õºa,2008 ::17:15

சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா தென்னாப்ரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் ‌போட்டியின் 3ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 468 ரன்கள் எடுத்திருந்த. சேவாக் 309 ரன் எடுத்து சாதனை புரிந்தார். டிராவிட் 65 ரன் எடுத்தார். ஜாபர் 73 ரன்களில் அவுட் ஆனார். முன்னதாக 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாப்ரிக்கா முதல் இன்னிங்சில் 540 ரன்கள் எடுத்தது. தென்னாப்ரிக்க வீரர் ஆம்லா சிறப்பாக விளையாடி 159 ரன்கள் எடுத்தார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails