Sunday, May 18, 2008

மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் கடத்தல்

மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் 7 பேர் கடத்தல்

அகாபல்கோ, மே. 18-

மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபல்கோ என்ற இடத்தில் மர்ம மனிதர்கள் காரில் சென்ற சுற்றுலா பயணிகள் 7 பேரை கடத்தி சென்ëறனர்.

முன்னதாக அவர்கள் காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். கார் நின்றதும் அதில் இருந்தவர்களே வலுக் கட்டாயமாக கடத்தினார் கள்.

கடத்தல்காரர்கள் போதை மருந்து கும்பலை சேர்ந்த வர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails