Sunday, May 11, 2008

மதத்தடை என்னை சிறந்த மனிதனாக்கி இருக்கிறது: சல்மான் ருஷ்டி கருத்து

மதத்தடை என்னை சிறந்த மனிதனாக்கி இருக்கிறது: சல்மான் ருஷ்டி கருத்து

லண்டன், மே. 11-

இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மதத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சல்மான் ருஷ்டி கூறியதாவது:-

எனக்கு விதிக்கப்பட்ட மதத்தடை, மரண தண்டனை ஆகியவை என்னை பற்றி நிறைய சிந்திக்க வைத்தது. அது என்னை சிறந்த மனித னாக்கி இருக்கிறது. என்னை விரும்பாதவர்களை நானும் விரும்புவது இல்லை. நான் ஒரு கூண்டுக்குள் அடைப் பட்டு கிடக்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails