பிராமணன் வீட்டிற்கு வந்தால் தீட்டு!
"பிராமணர்கள் வீட்டிற்கு வந்து சென்றவுடன் தீட்டு பட்டு விட்டதாக எண்ணி வீட்டைச் சுத்தம் செய்யும் பழங்குடியை அறிந்திருக்கிறோமா?
குறிச்சன் பழங்குடியினர் பிராமணர்களிடம் மிகுந்த வெறுப்புடையவர்கள். பிராமணன் ஒருவன் குறிச்சன் இல்லத்திற்கு வந்து போவானாயின் அவன் புறப்பட்டுப் போனவுடன், அவன் உட்கார்ந்திருந்த இடத்தினைச் சாணியால் மெழுகித் தீட்டு நீக்குவர் (தர்ஸ்டன் 1909, 4:157) என்பதை கவனத்தில் கொண்டுள்ளோமா?
- பக்தவத்சல பாரதி (சமூக விஞ்ஞானம், மலர் 5 இதழ் 19, பக்கம் 21)



No comments:
Post a Comment