Wednesday, July 1, 2009

இலங்கை: முள்வேலி முகாம்களில் இருந்து முதியவர்கள் மட்டும் வெளியேற அனுமதி

* *

இலங்கையில் போர் நடந்த போது அங்கிருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள்
ஆங்காங்கே அகதி முகாம்களில் தங்க
<http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11313>வைக்கப்பட்டுள்ளனர்.
<http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11313>


இவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்று விடக் கூடாது என்பதற்காக முகாமை சுற்றி
முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ராணுவத்தினர் கண்காணித்து
வருகின்றனர்.

முகாம்களில் இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிப்பது இல்லை. வெளியில்
இருப்பவர்கள் உள்ளே சென்று யாரையும்
<http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11313>பார்க்கவும் அனுமதிப்பது
இல்லை.
<http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11313>


இந்த நிலையில் முகாமில் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் வெளியேற
<http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11313>அனுமதிக்கவிருக்கிறார்கள்
இலங்கை ராணுவத்தினர். இதற்காக 9 ஆயிரம் பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள்
முகாமில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கலாம் என்று
கூறியுள்ளனர்.<http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=11313>

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails