குழந்தையின் முகம் பார்த்தும் மாறாத தீவிரவாதிகள் |
|
![]() நெரிசலான பகுதி என்பதால் மோட்டார் சைக்கிள் இளைஞர்களை எளிதில் நெருங்கிய சிறுவன், அவர்களிடம் பையை அளிக்க முயன்றான். ஆனால் அந்த சின்னஞ்சிறுவனின் முகத்தைப் பார்த்தும் மனம் மாறாத அவர்கள், பையை சிறுவனிடம் திணித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். ஏதுமறியாமல் சிறுவன் திகைத்து நின்றபோதுதான் குண்டு வெடித்து சிதறியுள்ளது |
No comments:
Post a Comment