Monday, April 21, 2008

அரவானிகள் அனைவரும் எனது சகோதரிகள் - தமிழக முதல்வர் கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்திஅம் மாள்

 


விழுப்புரம், ஏப். 21: அரவானிகள் அனைவரும் எனது சகோதரிகள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்திஅம் மாள் கூறினார்.

2008 கூவாகம் சித்திரைத் திருவிழாவையொட்டி தாய் திட்டம்-தாய் விழுதுகள் இணைந்து நடத்திய அரவானிகள் எழுச்சிப் பேரணி சங்க மம் என்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இப் பொதுக் கூட்டத்துக்கு முன் தாய் திட்ட இயக்குநர்- லட்சுமிபாய் மற்றும் பல்வேறு பகுதி செய்தியாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அரவானிகள் பிரச் னைகள், தற்போது அவர்களின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் நடைபெற்ற அ வானிகள் சங்கமம் கூட்டத்தில் தலைமை தாங்கி தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்திஅம்மாள் பேசியது:

அரவானிகளாகிய நீங்கள் எனது சகோதரிகள். உங்களிடம் அனைத்து திறமையும் உள்ளது. நீங்கள் முயன்றால் முன்னேறலாம். உங்களது முன்னேற்றத்தை நாங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.


இக் கூட்டத்துக்கு முன் ராஜாத்தி அம்மாளை மனித உரிமை இயக்கத் தின் தலவைர் வழக்கறிஞர் ஜோஸ், வழக்கறிஞர் லூசி, அரவானிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த ராதா, டயானா, ரம்யா உள்ளிட்ட 12 பேர் சந்தித்தித்து மனு அளித்தனர்.


அதில் அரவானிகளுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்துதல், கல்வி, வேலைவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட பிரச்னை ஆகியவை குறித்து சில கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளனர்.


 
நங்ய்க் ற்ட்ண்ள் ல்ஹஞ்ங் ற்ர் ஹ்ர்ன்ழ் ச்ழ்ண்ங்ய்க் 
மேலும் செய்திகள்
 
."அரசு ஏன் மெüனம் காக்கிறது': ஜெயலலிதா கேள்வி

.ஜெயலலிதாவுக்கு 20 அம்ச கூடுதல் பாதுகாப்பு: உயர் நீதிமன்றத்தில் மனு

.மதுரையில் தேவர் சிலை அவமதிப்பு: சாலை மறியல்; தடியடி

.சிலைகளுக்கான பாதுகாப்பு பரிந்துரைகள் அமலாக்கப்படுமா?

.அதிரடிப்படை தாக்குதல்; பாதிக்கப்பட்டவர்களில் விடுபட்டோருக்கும் நிவாரணம்: முதல்வர் கருணாநிதி

.சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

.காலையில் அதிமுக கோரிக்கை; மாலையில் அமைச்சர் ஆணை

.கண்ணை மூடிக்கொண்டு ஆதரியுங்கள்: இடதுசாரிகளுக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

.சாதனைகளை விலைவாசி உயர்வு மறைத்துவிடக் கூடாது: வீரமணி

.வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் 50 லட்சம் பேர்!

.பிரியங்காவின் மனிதநேயத்தை தமிழக காங்கிரஸôர் பின்பற்றவேண்டும்: திருமாவளவன்

.இளம் சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர்களாக அறிவிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எல்.ஏ

.மகளிர் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம்: வருகிறது சட்டம்

.மகளிர் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்: இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

.சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு: மார்க்சிஸ்ட் கோரிக்கை

.ரூ.10 ஆயிரம் கோடி வன்னியர் சொத்துகளை ஒருங்கிணைத்திட ஜெகத்ரட்சகன் கோரிக்கை

.அனைத்து ஊர்களிலும் நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

.தீவிரவாதி நவீன் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக் கோரி மனு

.ஆள்கொணர்வு மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு

.முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

.நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: அமைச்சர் வேலு விளக்கம்

.ரயில் பயணிகள் எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவிக்க நடவடிக்கை

.குழந்தைகளை பள்ளியை விட்டு நீக்கியதால் ரூ. 20 லட்சம் இழப்பீடு கேட்டு மனு

.வள்ளியூர் கோயிலில் சிலைகள் உடைப்பு

."மூத்த குடிமக்களுக்கு விரைவில் இலவச பஸ் பாஸ்'

."சமூக நலத்துறையில் 10,000 பேருக்கு வேலை'

.திருப்பூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பரிசீலனை

.உப்பிலியப்பன் கோயில் ராமநவமி: பொதிகையில் நேரடி ஒளிபரப்பு
 
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080421174649&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails