Wednesday, March 31, 2010

திருப்பதி உண்டியலில் 5 லட்சம் கள்ளநோட்



 

 திருப்பதி உண்டியலில் நேற்று உள்ள பணத்தை எண்ணுவதற்காக கோவில் ஊழியர்கள் திறந்தனர். அப்போது, சுமார் ரூ.5 லட்சத்துக்கும் மேலாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் உண்டியலில் இருந்தன.

திருப்பதி கோவில் உண்டியலிலும் கள்ள நோட்டுகள் கிடப்பதைப் பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருப்பதி கோவில் அதிகாரி ஒருவர், 'கோவில் உண்டியலில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக அளவில் கள்ளநோட்டு போடப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை' என்று தெரிவித்தார்


source:nakkheeran

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails