Thursday, May 20, 2010

காசோலைகளில் திருத்தம் செய்தால் அபராதம்: ரிசர்வ் வங்கி

 
 
 
வங்கி காசோலைகளில் அடித்தல், திருத்தல் செய்தால், ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளில் அதிக அளவில் மோசடி நடப்பதாக புகார்கள் வந்தன. இந்த மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இதன்படி காசோலைகளில் எந்த சிறு அடித்தலோ, திருத்தலோ இருக்க கூடாது. தொகை குறிப்பிடுவதிலும், எழுத்தால் எழுதும் போதும், சிறு தவறு இருந்தால் கூட 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

இதற்கு தேதிகளை மாற்றம் செய்வதில் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails