Thursday, March 5, 2009

ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்துக்கும்,பச்சோந்திக்கும் என்ன சம்மந்தம்?

அரசியல்வாதிகள் என்று சொன்னால் அவர்கள் பச்சோந்திகளை போன்ற நிறம் மாறும் தன்மையுடையவர்கள் என்று ஒரு பழமொழி சொல்லப்படுவது வளமையாகும்.ஆனால் அதை உறுதிசெய்யும்வண்ணமாக முன்னாள் தமிழக முதல்வரும் அஇஅதிமுக பொதுச்செயலாலருமான செல்வி?ஜே .ஜெயலலிதா அவர்கள் ஒரு அறிக்கை விட்டுள்ளார்.அது என்ன?
 
 
 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அரசியல் நோக்கர்களால் தமிழககட்சிகளின் ஈழ ஆதரவுக்குரல் உற்று நோக்கப்படும்பொழுது இந்த    அம்மையாரின் அறிக்கை கொஞ்சம் நக்கலாகவும்,அதே வேளை எப்படியாவதும் ஈழமக்களின் துன்பம் தீரவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலில் இருந்து ஒருவர் தன் நிலையை சுய லாபத்துக்காகவாவதும் மாற்றியுள்ளார் என்ற ஆறுதல் செதியாகவும் இருக்கின்றது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails