Tuesday, March 10, 2009

தினமலர்;இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகளா?

இலங்கையில் இன்று காலை மசூதி அருகே குண்டு வெடித்ததில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். மூன்று அமைச்சர்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த செய்தி இன்று அநேக இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.
 
ஆனால் தினமலர் பத்திரிக்கை மட்டும் இது விடுதலைப்புலிகள் நடத்தியது என்று செய்திவெளியிட்டு உள்ளது.இன்னும் புலிகள் இதை பற்றி தகவல் எதுவும் வெளியிடாத நிலையில் இதுவும் இலங்கை அரசே செய்து புலிகளின் மீது பழி போடுவதாகவே பொய் பரப்புரை நடத்துவதாகவும் இருக்க முடியும்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails