Friday, March 6, 2009

மஞ்சள் பத்திரிக்கைக்கும் வாரப்பத்திரிக்கைக்கும் வேறுபாடு தெரியாத இலங்கை வெள்ளை வேன் பொலீசார்.

மஞ்சள் பத்திரிக்கைக்கும் வாரப்பத்திரிக்கைக்கும் வேறுபாடு தெரியாத இலங்கை வெள்ளை வேன் பொலீசார்.
 
இன்று இணையங்கள்ளின் முன்னணி இடுகைகளாக வெளிவந்துள்ள செய்தி 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதே.
 
இதுவரை மஞ்சள் பத்திரிக்கைகள் விற்பனைசெய்பவர்கள் கைது செய்யப்படுவதை கேள்விப்பட்டுள்ளோம்.ஆனால் வாரப்பத்திரிக்கை விற்பனையாளரை கைது செய்யும் போலீசார் இலங்கையில் இருக்கும் ரவுடிகளே ஆவர்.இவர்கள் வெள்ளை வேனில் வரும் ரவுடிகள்.ஒரு வாரத்திற்கு முன் உதயம் ஆசிரியர் கடத்தி செல்லப்பட்டு பின்பு சிங்கள போலீஸ் ரவுடிகளால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.
 
ஊடகங்களின் உரிமையை முற்றாக வேரறுத்துவிட்ட சிங்கள பேரிணவாத  காட்டுமிரான்டிகள் தமிழர்களையும் கொன்ன்றொழிக்க நாள் குறித்துவருகின்றனர்.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails