Thursday, February 14, 2008

பெரியாருக்கு ஆப்பு வைக்கும் ஜிஹாதிகள்

ஜிஹாதிகளுக்கு குடைபிடிக்கும் கருப்புச்சட்டைகளுக்கே ஆப்புவைக்கும்  ஜிஹாதிக்கும்பல் இருக்கத்தான் செய்யுதுங்கோ.இப்பவாவதும் கருப்புச்சட்டைகளுக்கு அறிவு வருமோ?எங்க வரப்போகுது,கண்டிப்பா வராது.
 
 
//சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம்.


தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம்.


இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.


இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.


நபிகள் நாயகம் அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்குச் சிலை வடிக்கவில்லை.


அவர்களின் சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.


அவர்களுக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.


அவர்களின் அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.


எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவர்களால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.
 

http://egathuvam.blogspot.com/2008/02/2_15.html  //

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails