Saturday, February 19, 2011

100 ஆண்களுடன் தவறான உறவு


100 ஆண்களுடன் தவறான உறவு கொண்ட வெலைக்கார பெண்ணை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஒரு பெண்னின் கணவன் எய்ட்ஸ் தாக்கி இருந்தர்.அவர் மூலம் அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் பரவியது. இதனால் அந்த பெண் கணவரை விட்டு பிரிந்து விட்டாள்.

அதன் பிறகு அவள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலைக்கார பெண்ணாக பணியாற்றி வந்தார். வேலைபார்த்த இடத்தில் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை சொல்லவில்லை. கணவர் மூலம் எய்ட்ஸ் தாக்கியதால் ஆண்கள் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.எனவே ஆண்களை பழி வாங்க எய்ட்சை பரப்பும் செயலில் ஈடுபட்டார்.
 
அவர் வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள், அவர்களுடைய உறவினர்கள், அடுக்கு மாடி குடியிருப்பு லிப்ட் ஆபரேட்டர்கள், மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் "செக்ஸ்" உறவில் ஈடுபட்டார். அதில் பலருடன் தொடர்ந்து உறவு வைத்திருந்தார்.
 
இவருக்கு "எய்ட்ஸ்" இருப்பது தெரியாமல் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலேயே உறவு வைத்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்குமே "எய்ட்ஸ்" பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

அந்த பெண் மும்பையை சேர்ந்த டாக்டர் கிலிடாவிடம் சிகிச்சை பெற சென்றார். அப்போதுதான் அவர் 100 ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்ததை டாக்டரிடம் தெரிவித்து உள்ளார்.



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails