Wednesday, February 4, 2009

ஹிலாரி கிளிண்டனும் பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்டும் போர் நிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு.

 
Published on 04-02-2009



 
  அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டனும், பிரித்தானிய வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்டனும் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப் படவேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
வைத்தியசாலை மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறும், மற்றும் நோயாளர்கள் வெள்யேற உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப் படவேண்டுமெனவும் அவர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்.

 

http://www.athirvu.com/

No comments:

Post a Comment