Thursday, February 5, 2009

ஊடக விபச்சாரம்

 


கொழும்பில் குண்டு வெடித்தால்
அது பயங்கரவாதமெனக் கூச்சல்
தமிழன் மேல் குண்டு விழுந்தால்
அவர் பேசா மடந்தையாவர்

காசாவில் மக்கள் இறந்தால்
காது கிழியக் கத்துவார்கள்
ஈழத்தில் குழந்தைகள் இறந்தால்
காதிலேயும் போட மாட்டார்
 

No comments:

Post a Comment