அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
Thursday, September 30, 2010
அயோத்தி வழக்கு : சர்ச்சைக்குரிய நிலம் மூன்றாக பிரிக்கப்படுகிறது
அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கும் சொந்தம் என்ற வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க கோர்ட் உத்தரவிட்டிருப்பதாக வக்கீல் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் தெரிவித்தார்.மூன்றாக பிரிக்கப்படும் நிலத்தில் ஒரு பாகம் வக்ப் வாரியத்துக்கும், ஒன்று நிர்மோஹி அக்ஹாரா அமைப்புக்கும் மற்றொரு பாகம் ராம் லல்லா அமைப்புக்கும் கொடுக்கப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர்
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment