Tuesday, December 29, 2009

மொகரம் ஊர்வலத்தில் தற்கொலை தாக்குதல்: 67 பேர் பலி

 

பாகிஸ்தானில் கராச்சி நகரில் மொகரம் தினத்தையொட்டி ஷியா முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலத்தில் ஊடுருவிய தற்கொலை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். 

இந்த சம்பவத்தில் 30 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். 137 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 37 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார்கள்.

 இந்த தாக்குதல் சம்பவத்தினால் ஆத்திரம் அடைந்த மக்கள் கார்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனர்.




--
www.thamilislam.co.cc

No comments:

Post a Comment