| இனிமேற்கொண்டு இந்த மாதிரியான எந்த அறிக்கைகளையும் தமிழ் மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது திண்ணம்.இன்னும் சிறிது நாள் கழித்து தளபதி பொட்டு அம்மான் பெயரிலும் இது போன்ற அறிவிப்பு வெளியாகலாம்.,அதன் பிறகு தேசிய தலைவர் அவர்களே தன்னுடைய கடிதத்தின் மூலம் அவருடைய மரணத்தை உறுதிப்படுத்தலாம்.எது எவ்வாறாயினும் இப்பொழுது மீதி வேலை நோக்கி புலிப்படை நகர்த்தப்படுகிறது என்பது மட்டும் உறுதி. |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment