Wednesday, June 3, 2009

தடையை நீக்குங்கள்: இந்திய அரசுக்கு விடுதலைப்புலிகள் கோரிக்கை

 
சிங்கள அரசு எமது மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்கு மறைப்ப தற்கு திட்டமிட்ட பல கற்பனைக் கதைகளைக் கூறி வருகின்றது. அரசு சார்பற்ற நிறுவனங்களை தன்னிச்சையாக இயங்க விடாமல் தடுக்கின்றது. உலக நாட்டுத்தலைவர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சிங்கள அரசினால் தயார்ப்படுத்தப்பட்ட பொது மக்களை அனுமதிக்கின்றது.
 

No comments:

Post a Comment