Wednesday, May 20, 2009

ராஜபக்ஷே மொட்டை அடித்தது ஏன்? சூப்பர்…..செர்யான ஸயல்…..சூப்பர் ….சூப்பர்

 

தமிழீழத் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றபோது கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவது பிரபாகரன் அல்ல;கணினி உதவியுடன் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ்வேலை என்ற கருத்து நிலவுகிறது.

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே ஐ.நா சபை அரங்கில் மொட்டைத் தலையுடன் வந்து உரையாற்றியபோது எடுத்த புகைப்படம்!

கொஞ்சம் சிரத்தை எடுத்தால் இன்னும் தத்ரூபமாகக் காட்டி ஏமாற்றலாம்.

mahi2

mahi5

தப்பிச் செல்லும்போது தன்னுடைய அடையாள அட்டையையும் எடுத்துச் சென்றார் என்பதைக் கேட்கும்போது நம்நாட்டில் பிடிபடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடையாள அட்டையுடன் பிடிபட்டார்கள் என்று போலீஸ் சொல்வது அநியாயத்துக்கு நினைவில் வந்து தொலைத்தது.

 

 

No comments:

Post a Comment