Thursday, May 28, 2009

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்-இன்று பழ.நெடுமாறன் தகவல்

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்: நெல்லையில் பழ.நெடுமாறன் தகவல்
 
 
 
வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர்கள் எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர்.

No comments:

Post a Comment