அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
Monday, April 13, 2009
தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவு
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.
வன்னியில் இருந்து வெளிவரும் ஈழநாதம் இவரது வீரச்சாவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தமிழ் இனம் தலை நிமிர்ந்து தன் மானத்துடன் வாழ வேண்டி தங்களை தாயக விடுதலை எனும் மரம் தனுக்கு வீழ்ந்து உரமாகி போன வீர மறவன் லெப் கேணல் அமுதாப் அவர்களின் இந்த மாவீரனுடைய கனவினை நனவாக்கிட தமிழர்கள் ஆகிய நாங்கள் இவனுடைய புனித தினத்தில் உறுதியெடுப்போம்.
தமிழ் இனம் தலை நிமிர்ந்து தன் மானத்துடன் வாழ வேண்டி தங்களை தாயக விடுதலை எனும் மரம் தனுக்கு வீழ்ந்து உரமாகி போன வீர மறவன் லெப் கேணல் அமுதாப் அவர்களின் இந்த மாவீரனுடைய கனவினை நனவாக்கிட தமிழர்கள் ஆகிய நாங்கள் இவனுடைய புனித தினத்தில் உறுதியெடுப்போம்.
ReplyDelete<<>>