Monday, February 2, 2009

சர்வதேசமும் எங்களை கணக்கெடுக்கப்போவதில்லை… என்னதான் முடிவு

 

20080409130557breaking_news2031சுதந்திரபுரம் அகதி முகாம் மீது திங்கள் இரவு 10 மணியளவில் கோர தாக்குதல். பலர் பலி. தெருவெங்கும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல். இன்று மட்டும் ஆயிரகணக்கில் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் வீச்சு. அரக்கத்தனத்தின் உச்சக்கட்டம்…உயிரிழப்புகள் பற்றி கணக்கெடுக்க முடியவில்லையாம்..கொடும்பாவிகளின் கொலைவெறியாட்டம்… மருத்துவமனைகளும் தாக்குதலால் சேதம். இன்னமும் மக்கள் பங்கர்களை விட்டு வெளியே வராததால் சேத விபரம் தெரிய வில்லை. நூற்று கணக்கில் மக்கள் கொல்லபட்டிருக்கலம் என செய்தியாளர் தெரிவிக்கின்றார்,

 

http://www.nerudal.com/nerudal.223.html

No comments:

Post a Comment