Tuesday, February 24, 2009

புலிகள் புதுக்குடியிருப்பு நகரையும் இழந்துவிட்டார்கள்?

புதுக்குடியிருப்பு நகரினை கைப்பற்றி விட்டதாக கேகலிய தெரிவிப்பு
இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெல,
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடுமையான மோதலின் பின்னர் புதுக்குடியிருப்பு நகர் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது என கூறினார்.
தற்போது புதுக்குடியிருப்பு நகரில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அண்டிய கிராமங்களை கைப்பற்றும் முயற்சியில் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மோதல்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் இரண்டு உடலங்களை படையினர் மீட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

 

http://www.swisstamilweb.com/

No comments:

Post a Comment