Sunday, February 8, 2009

ஈழத்தமிழர் பிரச்சனை: ரவிச்சந்திரன் இறுதி கடித நகல்


ஈழத்தமிழருக்காக தீக்குளித்த சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். தீக்குளிப்பதற்கு முன்பு தனது இல்லத்தில் இரு பக்கம் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

                   

இந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது,

என் பெயர் எஸ். ரவிச்சந்திரன். த.பெ. சுந்திரமூர்த்தி, 1 ஏ, பிடாரி தெரு, சீர்காழி.

தமிழ் ஈழத்தை காப்பாற்றுவோம். தமிழர்களை தலை நிமிரச்செய்வோம். தமிழனை வாழ வைப்போம். என்றும் அன்புடன் ரவிச்சந்திரன்..

ஈழத்தமிழர் வாழ வழிசெய்யாத இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். மானங்கெட்ட தமிழக அரசே என் உயிர் துறந்தால் தரமுடியுமா? என் அருமை தமிழர்களே..

இலங்கை அரசே என் உயிர் தருகிறேன்.  போரை நிறுத்த வேண்டும்.
 
 

No comments:

Post a Comment