| ஆனையிறவு பிரதேசம் படையினர் தமது முழுமைக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்: இலங்கை ஜனாதிபதி |
| நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதனையடுத்து கண்டி யாழ்ப்பாணம் ஏ 9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை அடுத்து இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஆனையிறவு பிரதேசம் காண்பிக்கப்பட்டது. இதன்போது 2000 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் கைப்பற்றி செயலிழந்த கவச வாகனமும் காண்பிக்கப்பட்டது. |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment