| | |
| ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே மூன்று இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 33 பேர் பலியானார்கள். முதல் குண்டு பாக்தாத்தையடுத்துள்ள ஷுர்தா என்ற இடத்தில் இருக்கும் மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர் ; 35 பேர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஹய் - அல் - அமில் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்; மற்றொருவர் காயமடைந்தார். அதனையடுத்து மூன்றாவதாக கர்ராடா மாவட்டத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர் ; 72 பேர் காயமடைந்ததாக பாக்தாத் உயர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். | |
| (மூலம் - வெப்துனியா) |
அளவற்றஅருளாளனும்,நிகரற்றஅன்புடையோனுமாகிய நமக்காக ஜீவனை கொடுத்தவருமாகிய அல்லா(இறைவன்)பெயரில் தொடங்குகிறேன்.இறைவன் இயேசு இஸ்லாம்,இந்து,மற்றும் உலகின் அனைத்து மதங்களுக்காவும் தன் ஜீவனைத்தந்து நம்மை பிசாசின் பிடியில் இருந்து மீட்டு உள்ளார்.
No comments:
Post a Comment