Sunday, July 6, 2008

பாக்கிஸ்தானில் மண்னைக் கவ்விய இந்தியா!!!!!!!!

தோனி தலைமையிலான இந்திய அணி பாக்கிஸ்தானில்  நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட்டில் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் 100 ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது.இந்த போட்டியில் இலங்கையின் ஜெயசூர்யா சதம் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்

No comments:

Post a Comment