Monday, April 14, 2008

தூள் பறக்கும் மோதல்

 http://www.dinakaran.com/daily/2008/apr/14/jannal_2.jpg

    சோங்டோ: தென்கொரியத் தலைநகர் சியோல் அருகே சோங்டோ என்ற இடத்தில் இந்த ஆண்டுக்கான காளைச் சண்டைத் திருவிழா நடக்கிறது. ஒரு வாரம் நீடிக்கும் காளைகள் மோதலில் நாடு முழுவதும் இருந்து 180க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன.

அதைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். நேற்று நடந்த மோதலில் ஜாங்சு (வலது) என்ற காளையும் சோய்கிங் என்ற காளையும் தூள் பறக்க ஆக்ரோஷமாக முட்டி மோதிக் கொள்கின்றன.
http://www.dinakaran.com/daily/2008/apr/14/jannal.asp

No comments:

Post a Comment