
ஒன்றுமே புரியலே உலகத்திலே... காலையில்தான் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்தேன். நேரமின்மையால் படிக்க இயலவில்லை. வந்து பார்த்தால் தமிழச்சியின் பதிவுகள் திரட்டியில் காணப்படவில்லை. என்ன நடக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?

http://osaichella.blogspot.com/2008/03/blog-post_9922.html
No comments:
Post a Comment